ஜூன் 1988
இன்றைக்கு சரியாக 25 ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு புதிய தமிழ் எழுத்தாளர் அறிமுகமானார். முதல் சிறுகதையே, பிரபல வார இதழான ஆனந்த விகடனில் பிரசுரமானது. அந்த சிறுகதை இதோ உங்களுக்காக கீழே.
தமிழ் எழுத்தாளர் திரு. பிரபஞ்சன் அவர்கள் இந்த சிறுகதையை ரசித்துப் பாராட்டினார். விகடன் ஆசிரியர் திரு. பாலசுப்ரமணியன் அவர்களும் பாராட்டினார்.
இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும் என்று நீங்கள் கேட்பது என் காதில் விழுகிறது. அந்த அறிமுக எழுத்தாளர் நான் தான்.
உங்கள் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
அன்புடன்
தமிழ் நேசன் (ஸாரி வெங்கட்)
2 comments:
வணக்கம்.
வாழ்த்துக்கள்.
என்ன... பதிவுடன் ஒரு பூதக் கண்ணாடியையும் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்...
தன்னைச் சார்ந்தவர்களுக்கு கிடைக்கும் வெகுமதியைவிட, அடுத்தவர்களுக்கு துன்பம் வராமல் தடுப்பதே நல்லது. அருமையான கருத்தைக் கொண்ட கதை. தொடர்ந்து எழுத்துக்களை எதிர்பார்க்கிறோம். வாழ்த்துக்கள் வெங்கட்.
Post a Comment