Sunday 2 June 2013

தமிழ் வளர்ப்பு


கதைக்கு, நடை
பிடிபடவில்லை
கவிதைக்குச் சந்தம்
கைவரவில்லை!
பேசாமல்,
தமிழ்மணம் படித்துவிட்டு,
ஈமெயில் பார்த்துவிட்டு,
ஐபிஎல் பார்த்தால்
இன்றைய பொழுது கழிந்தது.

எல்லோரும் அதைத்தானே செய்கிறார்கள்.

1 comment:

சிவகுமாரன் said...

வளர்ந்துரும்.