அன்பர்களே வணக்கம். வெகுநாட்களுக்கு முன்பு நான் சிறுகதைகள் எழுதினேன்.அதெல்லாம் பழங்கதை என்று நீங்கள் சொல்வது என் காதில் விழுகிறது. பழைய கதைகளை தருவதோடு புது முயற்சிகளும் செய்வேன். முன்னெச்சரிக்கை.
உங்கள் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
அன்புடன் தமிழ்நேசன்
No comments:
Post a Comment